Thursday 26 March 2015

கோடை 100.5
    கோடை பன்பலை 100.5 என்ற அலைவரிசையில் திருச்சியில் இருந்து நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது. இது அரசின் நேரடி கட்டுபாட்டில் இயங்கும் வானொலி இந்த வானொலியின் ஸ்டேசன் கொடைக்கானலிருந்து வெளியாகிறது .
    இந்த 100.5 அலைவரிசையில் தினமும் பல நிகழ்ச்சியில் பல விதமாக நடைபெறுகிறது. அரசு வானைாலியான கோடை பன்பலையில் செய்திகள் ஒலிப்பரப்படுகிறது. செய்திகள் உள்ளடக்கிய நிகழ்ச்சி தமிழில் கோடை பன்பலைக்கு மட்டுமே உரிமம் அளிக்கப்படுகிறது. இதில் மாலை 5மணிக்கு செய்திச்சுருக்கம் என்ற தலைப்பில் 1 நிமிட செய்திகள் வெளியாகிறது. இந்த 1 நிமிட மாநிலச் செய்தி முதல் உள்ளுர் செய்திகள் வரை வெளியிடப்படுகிறது. இதில் குறைந்தது 20 செய்திகளின் தலைப்பை இதை தொடர்ந்து சித்திரை செவ்வாணம் என் தலைப்பில் உதயசாந்தி ஒரு அழகான காதல் கவிதையை சொல்லி ஒரு காதல் பாடல்களை வழங்கினார். ஒவ்வொரு கவிதையும் மிகவும் அருமையாக மனைதை உருக்கும் விதமாக இருந்தது. இதை தொடர்ந்து வந்த ஒவ்வொரு பாடல்களும் சகலமான காதலை வெளிபடுத்தும் விதமாக இருந்தது. 1 மணிநேரமும் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கி நேயர்களை காதலை மிதக்க வைத்தார்.
இந்த பன்பலையில் இது போன்று பல வித்தியாசமான சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. .

No comments:

Post a Comment