Wednesday 25 March 2015


நாளைய இயக்குநர் ,

     நாளைய இயக்குநர் பகுதி -5 ல் இறுதி சுற்றுக்கு பல இயக்குநர்கள் உள்ளனர் இந்த வாரம் இறுதி சுற்றுக்கு தேர்வானைர்களிடம் அவர்களும் அவர்களுடைய அனுபவம் அவர்களது குழு போன்றவர்களிடம் கலந்துரையாடினார்கள். 
    முதலில்  கடந்த 4 பகுதிகளிலும் எந்த ஒரு பெண்ணும் இறுதி சுற்றுக்கு வரவில்லை. ஆனால் பகுதி 5ல் ஒரு பெண் தேர்வாகியுள்ளது முதல் முறை 11பேர் தேர்வாகியுள்ளனர். 
    உதயகுமார் ராசு இரஞ்சித் இரஞ்சித கல்ப்ரா மார்ட்டின். 
இந்த பகுதியில் சுந்தர்சி வசந்த் கார்த்திக் சுப்புராஜ் நடுவர்களாக பங்கேற்றனர் இதில் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ள இயக்குனர்களின் சிறந்த படங்களை பற்றியும் அதன் சில காட்சிகளையும் காண்பித்து பேசினார்.
   பாலாஜி மோகன் நலன் குமாரசாமி கார்த்திக் சுப்புராஜ் வேந்தன் போன்றவர்கள் கடந்த 4 பகுதியில் மகுடம் சூடினா். இவர்கள் வரிசையில் இந்த பகுதி 5 -ல் 11 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களில் யார் அடுத்து மகுடம் சூடுவது என்று பொறுத்து இருந்து பார்ப்போம் .

No comments:

Post a Comment